முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

சனி, 15 நவம்பர், 2025

  தொடர்புகளுக்கு 

சு .சண்முகநாதன்  079 538 39 20.(தலைவர் )

திருமதி  கௌசலா மோகனதாஸ்0 077 398 40 06 (செயலாளர் ) 

.ந.செல்வன்..0771985688.(பொருளாளர் ).

இ.ரவீந்திரன் 078 218 70 75..(தலைவர் .சுவிஸ் கிளை ) 

.அ .கைலாசநாதன் 079 957 32 89 . (குழந்தை .பொருளாளர் .சுவிஸ்கிளை ) .

சிவ-சந்திரபாலன்.079 12  0000 6 . (செயலாளர் .சுவிஸ் கிளை )

சு..பத்மநாதன்-001416 303 65 26 (கனடா கிளை .) 

0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக