முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

வெள்ளி, 17 அக்டோபர், 2025


 

புங்குடுதீவு மடத்துவெளி 

ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமிகோவில்

-----------------------------------------------"மஹாகும்பாபிஷேகம் : 25.03.2026 "

"மகோற்சவம் "
கொடியேற்றம்:06.04.2026
தேர்:14.04.2026
தீர்த்தம்:15.04..2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக